திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான, மணிமுத்தாறு அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது வழக்கம். இந்த அருவிக்கு தினமும் தமிழகத்தி...
தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், மகேஸ்வரி இ. கா. ப., நடத்திய ம...
தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ், நிரல் திருவிழா பயிலரங்கு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், தொழில் முனைவோா் மேம்பாடு -புத்தாக்க இயக்கம் சாா்பில் நிரல் திர...
திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தியாளா்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் ரெட்டியாா்பட்டியில் கட்டப்பட்டுள்ள நூலகம், ஆய்வகம், விடுதி வசதியுடன் கூடிய பயிற்சி நிலைய கட்டடங்களை காணொளி மூ...
திருநெல்வேலி டாக்டர் அகர்வால், கண் மருத்துவமனை சார்பில் உலக நீரழிவு நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி வண்ணார்பேட்டையில் உள்ள மருத்துவமனை முன்பு நடைபெற்றது. இதில் மாநகராட்சி மருத்துவ அலுவலர் சரோஜா, இந்தி...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி மண்டல வார்டு...
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இ.ஆ.ப வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு தொடர்பான செய்திக்குறிப்பு:வேலைவாய்ப்பு - பயிற்சித் துறை சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட...
திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ கலந்து கொண்டு மாணவிகளுக்கு குழந்தைகள் தின வா...
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பையில் தொடங்கி கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், நடுக்கல்லூர், சீவலப்பேரி வரையிலும் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் நெல் நடவு பணிகள் தொடங்கி...
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் திருநெல்வேலி மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று சந்திப்பு கா...
திருநெல்வேலி, மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான கோவி செழியன் தலைமையில், உறுப்பினர்கள் கந்தசாமி, நல்லதம்பி, பொன்னுசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று வ...
திருநெல்வேலி மாநகராட்சி வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜு முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பா...