பெங்களூரு, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. அந்த வகையில் பீகார்...
கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 11 பேர், நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர்.இதனை தொடர்ந்து, காலியாகவுள்ள அந்த 11 ராஜ்...
அமலாக்கத் துறையின் மூலம் எத்தகைய சோதனைகள், கைதுகள், சொத்துகளை முடக்கினாலும் அதற்கெல்லாம் எவரும் அஞ்சப் போவதில்லை. கைதுகளும், சோதனைகளும் நடக்க நடக்க பாஜகவினுடைய தோல்வி உறுதி செய்யப்பட்டு வருகிறது" என்ற...
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இருவரும் அரசியல் சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டு ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும்,...
பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின்ஆலோசனைக்கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே, CM ஸ்டாலின், ஜார்கண்ட் CM ஹேமந்த் சோரன், மே.வங்க CM மம்தா பானர்ஜி, டெல...
பீகார் மாநிலம் கயாவில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏராளமான தமிழர்கள் உள்பட தென் மாநிலத்தவர்கள் பயணம் செய்தனர். வட மாநிலங்களில் செல்லும் ரெயில்களில் சாதாரண டிக்கெட் எடு...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் செய்யப்பட உள்ளன. இந்தக் கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடக்க உள்ளது.தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாக்களின் தற்காலிக பட்டியலை மத்திய அரசு வெ...
மோடி குறித்த அவதூறு வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம் அளித்த 2 ஆண்டு தண்டனை சரியானதே என உயர் நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் சார்பில் மேல் முறையீடு ச...
மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2022-23 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாளான கடந்த ஆண்டு ஜூல...
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா தனது வேலையை தொடங்கி விட்டது.ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி...
டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையை அடுத்து, யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக அபாய அளவை கடந்து நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிற...
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தல...