டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி நூலகத்தில் முக்கியமான தமிழ் நூல்கள் இல்லை என தமிழ் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். திருக்குறள், சங்க இலக்கியம் உள்ளிட்ட தமிழ் நூல்கள் இல்லாததால், வினாத்தாள் தயாரிக்கும் ப...
பாஜக தீட்டிய சதிதான் தேசியத் தலைநகர் தில்லியில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.தில்ல...
புதிய வரிவிதிப்பின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.7.27 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஆடமார் மட...
சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரப்புவதை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் அதிகாரம் பத்திரிகை தகவல...
இந்தியாவில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் சாதாரண வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ஐசிஎப். திட்டமிட்டுள்ளது. இதற்கு 'வந்தே பாரத் சாதாரன்' அல்லது 'வந்தேஅந்தியோதயா' என்று பெயரிடப்படவுள்ளது. 8 பெட்டிகள் முன...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 21 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படும் என்று ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்க...
டெல்லி, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. அதனால், இமாசலபிரதேசத்தில் இருந்து அதிக அளவில் திறந்து விடப்பட்ட தண்ணீர், அரியானா மாநிலம்...
திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், தத்தெடுத்தல், வாரிசுரிமை உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை கொண்டு வருவதாக...
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரி விதிக்கும் GST கவுன்சிலின் முடிவால் கேமிங் துறை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நிதியமைச்சகத்தின் புதிய வரி விதிப்பு முறைமை நடைமுறைக...
மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அடுத்த ஆண்டு முதல், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்களுக்கு நெக்...
யமுனையின் வெள்ள நீர் நகருக்குள் புகுந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் தவிர, டெல்லிக்குள் இதர கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணங்களுக்க...
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நீதிபதிகள் உஜ்ஜால் புயான், எஸ்.வெங்கட்டநாராயண பாட்டீ ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நிய...