அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு 3-வது முறையாக அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கியது.இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சஞ்சய் மிஸ்...
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட வகையான 12 பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்...
நிலவு மற்றும் பிரபஞ்சத்தின் அதிசயங்களை, சந்திரன் குறித்த புதிய பார்வையை சந்திரயான் 3 உலகிற்கு வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.மத்திய தகவல் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம்...
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கைத் தொடர்ந்த குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் தொடர்ந்த வ...
அதானி குழுமம் மற்றும் ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து விசாரணை அறிக்கையை செபி ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் அதன் பங்கு விலையில் முறைகேடு செய்...
மேற்கு வங்காள மாநிலத்தில் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதி மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகிய மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்புக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் கிராம பஞ்சாயத்து அளவ...
மத்திய அமலாக்கத்துறை இயக்குனராக எஸ்.கே.மிஸ்ரா கடந்த 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு கால பதவிக்காலம் 2020-ம் ஆண்டு நிறைவுற்ற நிலையில், மேலும் 3 ஆண்டுகள் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.இ...
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், ரெயில், பஸ்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். ரெயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்...
சட்டம்-ஒழுங்கை நாங்கள் கையில் எடுக்க முடியாது. பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய, மாநில அரசுகளின் வேலை என்று மணிப்பூர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையினர...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியின் கரோல் பாக் சென்றபோது, மெக்கானிக்களுடன் உரையாடிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ராகுல் பைக்கை எப்படி சர்வீஸ் செய்வது என்று கற்றுக்கொண்டு...
புழக்கத்தில் உள்ள 22000 நோட்டுகள் நீக்கப்படுவதாகவும், செப்.30க்குள் *2000 நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்று ரூபாயை பெற்றுக்கொள்ளுமாறும் RBI அறிவித்தது. ≈2000 நோட்டுகளை எவ்வித அடையாள சான்றும் இல்லாமல...
ஹைதராபாத்: பாஜக மத்திய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்பட்சத்தில், பிரதமர் நரேந்திர மோடி வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்திலிருந்து போட்டியிடலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தென்ன...