சத்தீஸ்கர் மாநிலத்தில் 6 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை 6வழி பசுமைச்சாலை அமைகிறது. சத்தீஸ்கர...
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்...
தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 2 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது என மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.சென்னை தியாகராய நகரில் உள்...
பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு மட்டுமின்றி, அனைத்து மத சிறுபான்மையினருக்கும் விலக்கு அளிக்க வேண்டுமென அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது சிவில் சட...
உதவி பேராசிரியர் பணிக்கு நெட், செட், ஸ்லெட் தேர்வில் ஒன்று கட்டாயம் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர் மற்றும்...
மத்திய அரசின் சார்பில் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான விலை நிர்ணயக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்,...
பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகிசிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தராகுல் காந்தி, பாஜக நிர்வாகியின் செயல்ஒட்டுமொத்த...
2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த கூட்டணி கணக்கு மட்டும் போதாது, ஆளும் கட்சிக்கு எதிராக சிறந்த கருத்தாக்கத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் எதிர்க் கட்சிகள் கூட்டணி தேர்தல் பலனை அறுவடை செ...
டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிகம் என மத்திய அ...
டெல்லியில் பிரதமர் மோடி வீட்டின் மேல் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் அதிகாலையில் ட்ரோன் பறந்தது பெரும் சந்தேகத்...
உச்ச நீதிமன்றத்திற்கு 42 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டது. இதிலும் பல்வேறு விடுமுறை கால அமர்வுகள் நியமிக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. விடுமுறை கால அமர்வில் மொத்தம் 2,149 வழக்குகள் விசார...
பொது சிவில் சட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு முன் நாளை தேசிய சட்ட ஆணையம் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளது. ஒன்றிய அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்புக்கு சீக...