அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் 'Innovate in TN - IP Conclave' மாநாட்டை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த மாநாடு தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்பாட்டில் நட...
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள மேம்பாடு மற்றும் சுற்றுலா வசதிகளை மேம்படுத்து...
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அடுத்த இரண்டரை மாதங்களில் ஓய்வு பெற...
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திலுள்ள லால்புரத்தில் எல்.இளையபெருமாளின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின்...
“மக்களோடு மக்களாக எளிய தலைவராக வாழ்ந்த காமராஜர் பிறந்தநாளில், மக்களை நாடி அரசு செல்லும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது...
தமிழ்நாட்டில் 'உங்களுடன் முதல்வர்' எனும் புதிய மக்கள் தொடர்பு திட்டம் ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வம...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையை அனைத்து இந்திய மாநிலங்களுக்கிடையில் முன்னேற்றத்தில் முன்னணியில் கொண்டு வந்துள்ளது....
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் கலைக்கல்வி அளிக்கும் நோக்கில் இசைக்கல்லூரிகள், கவின் கலைக்கல்லூரிகள், சிற்பக்கல்லூரி, மாவட்ட அரசு இசைப்பள்ளிகள்,அரசின் பகுதி நேர கலை பயிற்சி மையங்கள்,...
3 நாட்கள் தொடர்ந்து ஏற்பட்ட சரிவுக்கு பிறகு, இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் சிறு எழுச்சியைக் கண்டுள்ளது. சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்ந்து 83,739-ஐத் தொட்டது, நிஃப்டியும் 87 புள்ளிகள் உயர்ந்து 25,543...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் மூலம் உதவிப் பொறியாளர் (சிவில்) பதவிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவு ச...
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், முக்குளம் ஊராட்சி, சோமலிங்க ஐயர் ஏரியில் கிராமப்புறங்களில் உள்நாட்டு மீன் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்த...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், 273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கிய...