தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, டித்வா புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்...
நேற்று சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பதற்கான உயர்மட்ட...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அம்பத்தூர்...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திற...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வை...
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நேற்று தலைமைச்செயலகத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு விவரங்கள் மற...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் இராதாகிருஷ்னான் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும்...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத...
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் நேற்று சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில், கலை பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில்,...
இந்தியத் தலைநகர் டெல்லியில் மக்கள் ஒருபக்கம் கடுமையான காற்று மாசு, மறுபக்கம் குளிர் என இரட்டைச் சவாலைச் சந்தித்து வருகின்றனர். டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கா...
தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகளில் முக்கியமான திருத்தங்களை மேற்கொண்டு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்தங்களின்படி, மாநிலத்தில் கட்டப்படும் அனைத்து புதிய குடியிருப்பு மற்றும்...
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர...