வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில், சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு முன்னிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை ஆளுமைக் கூட்டம் நடைபெற்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை, ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், 147 கோடி ரூபாய் செலவில் நவீ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து, தலைமைச் செயலக அலுவலர்களுக்கு பொங்கல் வழங்கினார்.இவ்விழாவில், துணை முதலம...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2026 விழாவில் கலந்துகொண்டு, உரையாற்றினார். இவ்விழாவில், சிறுபான்மையினர் நலன் மற்ற...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நேற்று சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட "உலகம் உங்கள் கையில்" த...
தமிழக அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு’ (TAPS) மாநில அமைச்சரவை இன்று முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்த...
இந்தியப் பங்குச்சந்தைகளில் நிலவி வரும் தொடர் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்றும், சந்தைகள் மந்தமான நிலையிலேயே வர்த்தகமாகி வ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலஅளவைப் பதிவேடுகள் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நில அளவர...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் - சேந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் - பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம் -...
நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மின்சார வாரிய விழிப்புணர்வு கூடுதல் காவல்த்துறை தலைவர் ஆயுஷ்மணி திவாரி இ.கா.ப. அவர்கள் 47-வது அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான மகளிர் விளையாட்டுப் போட்...
சென்னை அண்ணா நிர்வாக பணியாளர்கள் கல்லூரியில், வேளாண்மை-உழவர்நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை - உழவர்நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழம் இணைந்து நடத்தும் 87-வது வேள...