மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச்சூழலைத் தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் எழுந்த நிலையில், மக்கள் பதற்றமடைய வேண்டாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய...
மு.க. ஸ்டாலின், எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.மார்ச் 10, 2026 அன்று சென்னை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட...
வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக, தமிழ்நாடு அரசு 1,249 புதிய பணியிடங்களை உருவாக்கி அதன்படி அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த புதிய சேர்ப்பில் துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர், இளநி...
தமிழக அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் உரிமைத்தொகையை ₹2,000 ஆக...
தமிழ்நாடு முழுவதும் சமத்துவம் நிலைநிறுத்தப்பட்ட சமூகமாக மாற வேண்டும் என்பதே தன்னுடைய முக்கிய கனவு என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் சமூகநீதி ஒலிக்க வேண்டும், அனைவருக்கு...
வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலர் தவணைத் தொகைகளை காலத்தில் செலுத்தாததால் அபராத வட்டியுடன் கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அவர்களுக்கு உதவியாக அபராத வட்டியை தள்ளுபடி செ...
தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ...
பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு ஆசிரியர்களுக்கு முக்கியமான நிவாரணமாக கருதப்படுகிறது.அரசாணையின் படி, தற்போது பகுதி நேர ஆசிரியர்கள் பெறும்...
விவசாய கூலிகளாக பணியாற்றும் SC, ST சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் நோக்கத்துடன் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது.இந்தத் திட்டத்தின் க...
சென்னையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., அவர்களின் மகன் டாக்டர் பி. அஜய்குமார் - ஜி. மனிஷா ஆகியோரது திருமண வரவ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், இலண்டன் மாநகரம், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற மாநாடு குறித்து,...