தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியைச் சேர்ந்த தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற 5 கூடைப்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வி...
நேற்று, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியத்தின் 12 -வது வாரியக் கூட்டம் வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் / வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ம...
சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ் வளர்ச்சித் துறையில் நேரடி நியமனம் வாயிலாகத...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, செனாய் நகர் 'பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 10.56 கோடி ரூபாய் செலவில் மேம்ப...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, செனாய் நகர் 'பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 41.83 கோடி ரூபாய் செலவில் செனாய...
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரி...
தமிழக அரசு மாநிலத்தின் முக்கியமான ஐந்து அணைகளை புதுப்பிக்கும் பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. சாத்தனூர், கெலவரப்பள்ளி, பவானி சாகர், சோலையார் மற்றும் உயர் நாரார் அணைகள் இதில் அடங்குகின்றன. இந்த திட்டத்...
தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் இந்தி திணிப்பு அனுமதிக்கப்படமாட்டாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார். “அன்று முதல் இன்று வரை தமிழ்நாடு ஆதிக்கத்துக்கும், மொழி திணிப்புக்கும் நோ என்ட்ரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னனூரில் நடைபெற்ற அகழ்வாய்வில் முக்கியமான வரலாற்றுச் சான்றுகள் வெளியாகியுள்ளது. அங்கிருந்து மீட்கப்பட்ட கல் கருவிகள் மற்றும் மண் மாதிரிகள், ஆக்ஸ்போர்ட் பல்...
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய நலத்திட்டத்தை தொடங்கி வைத்தார். 'அன்புக்கரங்கள்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் பெற்றோர் இருவரையும் இழந்தோர்...