தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக உள்துறை...
2023ஆம் ஆண்டு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு நாளையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்...
தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு வருகிற 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்ட...
தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம் சார்பாக பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காக்கும் ‘இமைகள் திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்...
சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக ஏற்பட்டது என்றும், எனவே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A)-இன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்க...
குண்டர் சட்ட உத்தரவில் ஆட்சியருக்கு பதிலாக ஐஜி அல்லது காவல் ஆணையர்கள் கையெழுத்திடும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.த...
தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவிப்புகள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் தெரிந்தால் 90428-39147 (Whats App...
தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் தாராபுரம் டிஎஸ்பி தனராசு நாமக்கல் மாவட்ட துணை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணனை பழனி...
சென்னை: தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, ஐபிஎஸ் அதிகாரிகளான ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங் மற்றும் வன்னியபெருமாள் ஆகியோருக்கு டி...
தமிழ்நாட்டில் ஐபிஎல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் அறிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக குற்றப்பிரிவு சிஐடி ட...
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்துறை உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 24 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரச...
சென்னை காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பதவி ஏற்று இன்றுடன் இரண்டாண்டு நிறைவடைகிறது. இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.சென்னை காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்ட...