தாம்பரம் மாநகர காவல், பள்ளிக்கரணை காவல் மாவட்டம், தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட வேங்கடமங்களம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் பாதுகாப்பு பாதுகாப்பு கருதி அமைக்க தாம்பரம் அவர்கள...
சென்னை: போலீசுக்கு எதிராக ஆதாரம் இன்றி பொய் குற்றச்சாட்டு கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத ஆதரவற்றோர் இல்லத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்த 7 போலீசார் மீது ஒழுங்கு நடவ...
கஞ்சா வியாபாரிகளின் ரூபாய் 74,90,429/- மதிப்புள்ள சொத்துக்கள்முடக்கம்தஞ்சாவூர் மாவட்ட மாவட்ட காவல் துறை கஞ்சா விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மேற்...
கர்நாடகா மாநிலம், மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், ஆட்டோ டிரைவர், பயணி படுகாயமடைந்தனர். இம்மாநிலத்தில் பயங்கர தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் போட்டிருப்பது, முதல் கட்ட...
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் மீதான வன்முறை விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து பேசிய தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒவ்வொரு குழந்தைகளும் தன்னை எப...
வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் (சிஎம்சி) முதலாண்டு மருத்துவ மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ஓடவைத்து, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்த வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான பத்த...
15-11-2022 ஆம் தேதி காலை தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் முனைவர் அ.அமல்ராஜ் இ.கா.ப அவர்களை VIT சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவ,மாணவியர் 60 நபர்கள், இணைப் பேராசி...
சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் - காவல் துறை நல்லுறவை மேம்படுத்த குடியிருப்போர் நலச்ச...
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தில் நேற்று 43 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கோவையில...
தஞ்சாவூர் சரகத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் காவல் துறையில் 25 ஆண்டுகள் பணிபுரிந்து, தலைமை காவலர்களாக தற்போது பணிபுரியும் 71 தலைமை காவலர்கள்&nbs...
ரியல் எஸ்டேட் மாபியாக்களுடன் கூட்டு சேர்ந்து சொத்துகளுக்கு வில்லங்கம் ஏற்படுத்தி அடிமாட்டு விலைக்கு பெரிய நிறுவனங்களுக்கு வாங்கிக் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில், செங்கல்பட்டு மாவட்டப் பதிவாளர் மீத...
கூடுவாஞ்சேரிகாவல்நிலையகுற்றஎண்: 416/2022 சட்டபிரிவு. 341, 302, 506 (ii) IPC, @ 147, 148, 341, 302, 506 (ii) IPC.கடந்த 21.09.2022 தேதி காலை 08.30-மணிக்கு கூடுவாஞ்சேரி பெருமாட்டுநல்லூர் பகுதியில் செல்வி...