சிறு தவறுகளுக்காக காவல் துறையினர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் ந...
கோவை மாவட்டத்தில் நகை தயாரிப்பு பட்டறைகளில் தயாரிக்கப்படும் நகைகள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் கோவையில் இருந்து ஐதராபா...
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் . A.கயல்விழி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் .ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில், கஞ்சா, குட்கா, பான் மசாலா கடத்த...
காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்துக்கு நேற்று வந்த ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்,“காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி திருமால்புரத்தில் இருந்...
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.அதன் ஒரு பகுதியாக சரித்திரப் பதிவேடு குற்...
தஞ்சாவூர் மாவட்டம், ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் உடற்தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில் தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், 1 பெண் மற்ற...
விபத்து தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனுசென்னை: விபத்து தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். சலீமா பானு என்பவர் தொட...
திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். போக்சோ வழக்குகளில் கைது நடவடிக்கை மற்றும் புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு...
திருநெல்வேலி மாவட்ட எஸ்பியை கைது செய்து, நேரில் ஆஜர்படுத்துமாறு, தென் மண்டல ஐ.ஜி.,க்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், ச...
அகில இந்திய அளவில் நடைபெற்ற விரல் ரேகை நிபுணர் தேர்வில் கலந்து கொண்ட 226 உதவி ஆய்வாளர்களில் திருமதி. அமலா அவர்கள் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமத...
தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்க மாட்டோம் என தமிழக அரசு வழக்கறிஞர் கூறுகிறார்அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா சனிக்கிழமையன்று, தவறு செய்யும் காவல்துறையினரைப் பாதுகாக்க வழக்கறிஞர்கள் ஒரு...
தமிழ்நாடு காவல்துறையில் - புதிய செயலி TracKD அறிமுகம்இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின்மீது ஆய்வையும், நேரடி கண்காணிப்பைய...