தஞ்சாவூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கடந்த வாரம் தமிழ்நாடு அரசு பல மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட - 62 வது கா...
*காவல் ஆய்வாளர் துரித நடவடிக்கையால் உரிய நேரத்தில் உயிர் காப்பாற்றபட்டது* சென்னை மதுராவாயிலை சேர்ந்த காவல் ஆய்வாளர் சிவஆனந்த் அவர்கள் பணி அலுவலராக செல்லும்போது பாடி பாலம் கீழ்பகுதியில் விப...
3184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை.2023 பொங்கல் திருநாளையொட்டி 3184 தமிழக காவல்துறை மற்றும் சீருட...
23-வது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியின் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற காவல்துறை அணிகளுக்கும், வீரர்களுக்கும்பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்க...
சென்னை அருகே நடைபெறும் தேசிய அளவிலான காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழக காவல்துறை 2-ஆவது இடத்தில் உள்ளது. மாநில காவல்துறையினருக்கு இடையிலான தேசிய துப்பாக்கி சுடும் போட்டி, செங்கல...
காவல்துறை வாட்ஸ்அப் எண் வெளியீடுதமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்திட காவல்துறை தொலைபேசி எண் அறிவித்துள்ளது.9498111191 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு பொதுமக்கள் தங்கள் புகாரை தெரிவிக...
தமிழகத்தில் 45 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, தமிழக காவல்துறையில் 5 ஐ.ஜி.க்கள் க...
20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள்: ஊர்க்காவல் படை தலைமை கமாண்டண்ட் ஆக டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி நியமிக...
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கிளப் மற்றும் பார்களில் 80 சதவீத நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மெரினா, பெசன்ட்நகர் உட்பட கடற்கரை...
நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை: தமிழக காவல்துறைஅறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு 100 என்ற கட்டணமில்லா த...
தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மற்றும் வாகனப்பிரிவினை தஞ்சாவூர் சரக காவல்த்துறை துணைத்தலைவர் .A.கயல்விழி,இ.கா.ப அவர்களால் 27.12.2022 அன்று வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காவல் ஆளினர்களின் கவாத்...
பெண்கள் பாதுகாப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் காவல்துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், நாட்டிலுள்ள நகரங்களில் சென்னையில் தான் குறை...