சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், பதிவுகளை 'சைபர் கிரைம்' போலீசார் கண்காணித்து அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்...
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்துறை கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக முதற்கட்டமாக சேரன் மகாதேவி சார் ஆட்சியர் சபீர் ஆலம் விசாரணை நடத...
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி ஏடிஜிபி அபய்குமார் சிங் லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அ...
போலீஸ் அதிகாரிகளுக்கான பிரத்யேக செயலி உருவாக்கம் - விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பிக்க மற்றும் விரைந்து செயல்பட வசதியாக தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கென்று பிரத்யேகமாக ச...
திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலே...
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏஎஸ்பி பல்வீர் சிங், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், இந்த நடவடிக்க...
சென்னை மாநகரில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள துப்புதுலக்கப்படாத கொலை வழக்குகளை தூசு தட்டி விசாரிக்க, சிறப்பு துப்பறியும் காவல் படை அமைத்து விடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் குற்றங்களை குறைப்பதற...
தமிழகத்தில் 14 ஏடிஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 6 எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூர் போலீஸ் பயிற்சிப் பள்ளி...
தமிழகத்தில் 10 உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- சென்னை பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனர் எஸ்.ராமசாமி அம்பத்தூர் போக்குவரத...
சென்னையில் டிரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார். சென்னையில் ரிமோட் மூலம் செயல்படும் நவீன சிக்னல்க...
பத்திரப்பதிவு, ஆர்டிஓ அலுவலகங்கள் என மாநிலம் முழுவதும் 12 அரசு துறையின் கீழ் இயங்கும் 60 அரசு அலுவலகங்களில் நேற்று பிற்பகலில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் ப...
சென்னையில் ஒரு நாள் சிறப்பு சோதனை: 805 குற்றவாளிகள் சிக்கினர்: போலீசார் நடவடிக்கைசென்னையை குற்றமில்லா நகரமாக மாற்றும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப...