சிலை கடத்தல் விவகாரத்தில் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தியபோது அதில் முறைகேடுகள் நடந்ததாகவும், முக்கிய குற்றவாளியை தப்ப வைக்க முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக அவர் மீது...
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி. A.கயல்விழி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர்.ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில், கஞ்சா, குட்கா கடத்தல் மற்...
குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுதும் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தி பதிவேடுஉள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்' என டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.சமீபத்தில் கோவையில...
தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெ.அனந்தப்பன், ரா.நாட்ராயன் மற்றும் டேவிட்பால் ஆக...
போதையில் வாகனம் ஓட்டி போலீஸாரிடம் சிக்குவோர், அதற்கான அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.வாகன விபத்து, விபத...
திமுகவை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 364 பேர் மீது போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக பேச்சா...
சென்னை -சிட்லபாக்கத்தில் இருந்து கடத்தப்பட்ட 4 வயது சிறுமி வர்ஷா D-o. வினோத் என்பவரை ராதா நகரை சேர்ந்த சம்சுதீன் என்பவர் TN 22 CD 4131 என்ற ஆட்டோவில் கடத்திக் கொண்டு சிட்லபாக்கத்திலிருந்து எம்ஐடி ...
கோயம்புத்தூர் மாநகரில் கார் வெடிப்புச் சம்பவத்தின்போது காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட மெச்சத்தகுந்த பணியினை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையினருக்கு ...
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் ஜமேஷா முபினின் நெருங்கிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன் கடந்த 23-ம் தேதி காரில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்ததில், ஜம...
கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு ரகசிய குறியீட்டுடன் சீட்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ள...
கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட பரிந்துரை மற்றும் கோவையில் பாதுகாப்பினைத் தொடர்ந்து உறுதி செய்திட&nbs...
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.வரும் 28ஆம் தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட...