கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் தெரிந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஜிபி சைலேந்...
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1,000, பைக் ரேஸில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று த...
சென்னை பெறுநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் கண்டுகழிக்கவும் உயர் அதிகாரிகளிடம் தங்களின் தேவைகளை...
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: தமிழக காவல்துறை இயக்குநர் எச்சரிக்கைஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்" நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்த...
தமிழ்நாடு அரசு கீழ் கண்ட 44 காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.1.A. அமல்ராஜ் ஐ.பி.எஸ் தாம்பரம் காவல் ஆணையராக, நியமிக்கப்பட்டுள்ளார். 2. N.கண்ணன் ஐ.பி.எஸ் ஆயுதப்படை ஐ...
இந்த நவீன தொழில்நுட்ப உலகில் சைபர் கிரைம் சமூகத்தில் ஒன்றிவிட்டது அதற்கு காரணம் சைபர் குற்றங்கள் பற்றிய விழுப்புணர்வு இல்லாததுதான். காவல் துறை நேரடியாகவும் ,எவ்வளளோ திரைப்படங்கள் மூலமாகவும், யூட...