புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமின் கோரி பாஜக செய்தி தொடர்பாளர் மனுத் தாக்கல் செய்துள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலையில் லட்...
புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு: சென்னை சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கைபுலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மோதலை தூண்டும் வகையில், வதந்தி ப...
இளைஞர்கள், மாணவர்களிடையே ஜாதி மோதல்களை தூண்டும் வாட்ஸ்அப் குழுக்கள் மீது சட்ட நடவடிக்கை: காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்சமூக ஊடகங்கள் மூலமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்க...
சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர் (வயது 49). இவர் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் போலீசார் கடந்த 20-ந்தேதி அதிகாலை 4...
வெளிநாடு தப்பிய பொருளாதார குற்ற தடுப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க டிஜிபி உத்தரவுவெளிநாடு தப்பிய பொருளாதார குற்ற தடுப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிற...
:போலீஸ் வேலையில் சேர இளைஞர்கள் மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும், மாநிலம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்களில் 2,300 வரவேற்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். பொள்ளாச்சி அருகே&...
காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடந்தாலும், ஒவ்வொரு சாதாரண போலீஸ் விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த வெள்ளி வி...
அன்புஜோதி ஆசிரமம் வழக்குCBCID-க்கு மாற்றம்!விழுப்புரம் மாவட்டம் அன்புஜோதி ஆசிரமத்தின் பாலியல் அத்துமீறல் மற்றும்பலர் காணாமல் போனது தொடர்பான வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி தமிழகடிஜிபி சைலேந்திர பாபு உத்த...
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் காவல் நிலையத்தில் வரும் புகார்களுக...
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 'சைபர் கிரைம்' விழிப்புணர்வு தொடர்பாக மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொ...
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் சரகத்தில் நாட்டுவெடிகுண்டுகள் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத...
காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக காவல்துறை பாத்திரமாக வேண்டும்” - சட்டம் ஒழுங்கு ஆய...