நேபாளத்தில் அரசியல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், நேபாளத்தின் மின்சார ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள குல்மன் கிசிங் இடைக்கால பிரதமராக தேர்வானதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் Social Media தட...
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்திய பொருட்களுக்கு 50% வரிவிதித்துள்ளது அமெரிக்கா. இந்த நிலையில், சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் எரிபொருள் இறக்குமதியை...
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக இருந்த சுதிப் பந்தோபாத்யாயா, உடல்நிலை காரணமாக அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் டயமண்ட...
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது நான்கு நாள் அரசுமுறை வெளிநாட்டு பயணத்தை ஆரம்பிக்கிறார். அவர் முதற்கட்டமாக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரின் அழைப்பின்பேரில் இரண்டு நாள் பயணமாக லண்டனுக்கு புறப்பட்டு ச...
அமெரிக்காவிலிருந்து இந்தியா பெற்றுள்ள அதிநவீன AH-64E அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள், இந்திய ராணுவத்தின் தாக்கும் திறனை பெரிதும் மேம்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எல்லா வகையான நிலத்தோற்றங்...
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர தூதராக உள்ள பர்வதனேனி ஹரிஷ், பாகிஸ்தானை பயங்கரவாதத்தில் முழுமையாக மூழ்கிய நாடாக கடுமையாக விமர்சித்துள்ளார். தொடர்ந்து சர்வதேச நாணய நிதியிடமிரு...
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பத்திரமாக பூமிக்கு திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். “சுபான்ஷு தனது தைரியம், அர்ப்பணிப்பு மூ...
சில நாள்களின் தொடர்ந்து ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளன. நேற்று சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயர்ந்து 82,407 புள்ளிகளையும், நிஃப்டி 51 புள்ளிகள் உயர்ந்து...
கோவா, ஹரியானா மற்றும் லடாக் பகுதிகளுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் பேரில், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் மற்றும்...
அரசு முறை பயணமாக டிரினிடாட் & டொபாகோ சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் மிக உயரிய குடிமக்கள் விருதான ‘தி ஆடர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ’ வழங்கப்பட்டது. இந்த விருதை...
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தற்போது, இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்து வந்த 26% பாரஸ்பர...
இந்திய விமானப்படையின் சக்தியை மேலும் உயர்த்தும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6 தேஜாஸ் இலகுரக போர் விமானங்கள் மார்ச் 2026க்குள் சேர்க்கப்பட உள்ளன. பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லி...