அனைத்து சக்திகளையும் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைப்பார் என்று மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்...
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இன்று மாலை நடக்கிறது. விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு வாழ்த்துர...
சென்னையில் பிரியங்கா காந்தி நடைபயணம்ராகுல் காந்தியை அடுத்து பிரியங்கா காந்தியும் அனைத்து மாநிலங்களிலும்நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில், அவர் சென்னையில் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்...
2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணம்: ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக தகவல்!குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்...
சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில், கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் சாசனம் மீதும், ஜனநாயக மதிப்பீடுகள் மீதும் தொடரு...
நாடாளுமன்ற தேர்தலில் நட்பு கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கைவருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் எனவும...
மேகாலயா சட்டசபை தேர்தல் வரும்பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்குபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 'பாஜக,ஆர்.எஸ்.எஸ் இருவரும் தங்களுக்குத்தான்எல்ல...
சத்தீஸ்கரில் நாளை மறுநாள் காங்கிரஸ் மாநாடுஅகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ்...
2024-ல் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையாவிட்டால்...” - கார்கே பேச்சுவரும் 2024-ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். இல்லாவிட்டால், நாட்டில் ஜனநாயகமும் அரசியல் சாசனமும் போய்வி...
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே | வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் | இந்திய வெளியுறவு அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் தனது பணியில் தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி காரணங...
நாட்டு பிரச்சினைகளை அச்சமின்றி எழுப்புவோம் - பிரியங்கா உறுதிகாங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஷ்கரில், நிலக்கரி கொண்டு செல்லவும், எடுத்து வரவும் மாமூல் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித...
இந்தியாவில் இந்து - முஸ்லிம் பிரிவினை இருப்பது உண்மைதான். ஆனால், அது ஊடகங்கள் சொல்லும் அளவிற்கு இல்லை" என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இத்தாலியின் பிரபல பத்திரிகையான ‘கூரியர் டெல்லா செரா’-வுக்கு...