காஷ்மீருக்குள் நாளை மறுநாள் ராகுலின் நடைபயணம் இருப்பதால், பாதுகாப்பு அமைப்புகள் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைபயண...
'பஞ்சாப்பை டெல்லியில் இருந்து ஆட்சி செய்யக்கூடாது'ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பஞ்சாப்பை டெல்லியில் இருந்து இயக...
ராகுலின் நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது போல், சந்திர சேகர ராவ் ஏற்பாடு செய்துள்ள மாநாட்டிற்கும் எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடக்கும் காங்கிரஸ் பாதயாத்திரை பல மாநிலங்களை கடந்து, பஞ்சாப் மாநிலத்தை அடைந்தது. நேற்று முன்தினம் அங்குள்ள பதேபூர்சாகிப் மாவட்டம் சிர்ஹிந்தில் இருந்து...
காஷ்மீரில் வரும் 30ம் தேதி நடக்கும் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்ள 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந...
இறுதிகட்டத்தில் பாத யாத்திரை! ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இறுதி கட்டத்தை நெருங்குகிறது. தற்போதுபஞ்சாப் மாநிலத்தில் நுழைந்துள்ள இந்தயாத்திரையில் அடுத்த படியாக ஜம்மு காஷ்மீர் மட்டுமே மீதமுள்ளது....
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஒற்றுமை யாத்திரைக்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது என்று ராகுல் காந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஹரியா...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும...
மீண்டும் காங். வசமான விசுவாசிகள்... குலாம் நபி ஆசாத் அதிர்ச்சி - ராகுல் யாத்திரைக்கு முன் திருப்பம்ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய உத்வேகம் தரும் வகையில் குலாம் நபி ஆசாத் கட்ச...
உத்தர பிரதேசத்தில் உள்ள ஐலும்கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு நிறுத்தப்பட்ட தேசிய ஒற்றுமை யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது.முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலிருந்து இந்த க...
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி கண்டனம்தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி...
யாத்திரையில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு ராகுல் அழைப்பு: ஜனவரி 3-ல் மீண்டும் தொடங்குகிறதுபுதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றும...