2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணத்தை குடியரசு தினத்தில் முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ராகுல் காந்தி தலைமையிலான இந்த ஒற்றுமை நடைப்பயணம் கடந்...
பாஜக மீதான மக்களின் அதிருப்தி குஜராத் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்: கார்கேமல்லிகார்ஜுன கார்கேபிலோடா: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அருதிப் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று...
சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியத்தை நியமித்து கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் சார்பில்...
இந்தியாவில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் (யுசிசி) அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் கூறியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (டிஎன்சிசி) தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்புத...
சத்தியமூர்த்தி பவனில் நடந்த அடிதடி விவகாரத்தை டெல்லி மேலிடம் கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத்திடம் நேற்று அகில இந்திய தலைவர் கார்கே விசாரணை நடத்தினார். செ...
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ரூபி மனோகரனின் தற்காலிக நீக்கத்திற்கு எம்.பி. கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்திருந்த அவர், “ரூபி மனோகரன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட...
உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மறுஆய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு தினத்தந்தி நவம்பர் 24, 6:22 am முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மறுஆய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில...
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கார்கேவுடன் சந்தித்ததன் எதிரொலியாக தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரிடம் விசாரணை நடத்த டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியில் நடந...
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 3 தவணை வழங்க...
பழங்குடியினர் நிலங்களைப் பறித்து அவற்றைத் தொழிலதிபர்களுக்கு பாஜக வழங்கியுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி...
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக, முன்னாள் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இரு அணிகளாக இந்திரா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தியதுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்ப...
கட்சிப் பொறுப்புகளுக்கு பணம் வாங்கப்படுவதாகவும், மாநிலத் தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் தெரிவித்து...