டெல்லியில் டிசம்பர் 24-ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் பங்கேற்புசென்னையில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவ...
காங்கிரஸ் பாசிசத்திற்கு எதிரான கருத்தியல் கொண்ட கட்சி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்; பாஜகவை வீழ்த்தப்போவது காங்கிரஸ் தான். தன...
ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று (வெள்ளிக்கிழமை) 100-வது நாளை எட்டுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பண...
2024 தேர்தலில் உ.பியில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராகுல் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019ல் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தற்போது அமேதி தொ...
நாடாளுமன்றத்தில் இன்றைய குளிர்கால கூட்டத்தொடரின் போது, சீன ராணுவ அத்துமீறல் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் முழக்கமிட்டதால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை காலை எதிர்...
இந்தியா, சீனா எல்லை மோதல் விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கம் முழுமையற்றது எனவும், இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு நாட்டிடம் இருந்து உண்மையை மறைப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட...
இமாச்சலில் காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து தனது பாதயாத்திரை பயணத்தை நேற்று ஒத்தி வைத்திருந்த ராகுல்காந்தி இன்று மீண்டும் தொடங்கினார். ராஜஸ்தானின் பூண்டியில் இருந்து சற்றுமுன் புறப்பட்ட அவருடன் கட்சி நிர்...
3 மாணவிகளை ஹெலிகாப்டரில் அழைத்து சென்ற ராகுல் காந்திமாணவிகளை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்ற ராகுல்.: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ஹெலிகாப்டர் பயணத்தில் 3 மாணவிகளை உடன் அழைத்துச் சென்று...
பாஜகவுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது: கே.எஸ்.அழகிரி கருத்துநிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிசி.எஸ். ஆறுமுகம்:கும்பகோணம்: “பாஜக முன்பை விட பலவீனமடைந்துள்ளது. பாஜகவின் குஜராத் வெற்றி கூட...
ராஜஸ்தானில் நடை பயணத்தின் போது மோடி.. மோடி.. என கூச்சலிட்டு வெறுப்பேற்றிய பாஜக தொண்டர்களை நோக்கி ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார். இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானின் தலைவர் மாவட்டத்தில் தனது முதல் நாள் நடை பயணத்தை தொடங்கினார் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் எல்லையில் உள்ள கிராம பகுதியான ஜால்ரா பட்டனில் உள்ள காளி தலையிலிருந்து ந...
ஒற்றுமை நடை பயணத்தில் கவனம் செலுத்தி வருவதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது மகாராஷ்டிர நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் குறித்து மகாத்மா காந்தி இறப்பு...