கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ ஆப., நேற்று நேரில் ச...
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் பெரியகுளம் சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் பராமரித்தல் மற்றும் இயக்குதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப.,...
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மணிக்கூண்டு பகுதியில் தேர்தலில் 100 சதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடன நிகழ...
கோயம்புத்தூரில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் "டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” கொண்டு செல்லும் வாகனத்தை...
ரயில் தண்டவாளங்களில் யானைகள் விபத்தில் இறப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் உதவியுடன் கூடிய கண்காணிப்பு முறையை தமிழ்நாடு வனத்துறை நேற்று அறிமுகப்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டம்...
கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் மற்றும் சேக்புரோ இணைந்து "ரோட்டோ ரைடு ஆர் ரன் 2023" சைக்கிள் போட்டியை கோவை அவினாசி சாலையில் நடத்தியது. ராகவேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்வேறு ரோட்டரி சங்...
கோவையில் ஃபுளூ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பு சிகிச்சை பெறுவதற்கான எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்த வைரஸ்...
வெள்ளம் காரணமாக கடந்த ஒரு வாரமாக மூடப்பட்ட குற்றலாம் அருவி, இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என வனத்துறையின் அறிவிப்பு.
கோவை, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் கோவை மாவட்ட 15வது மாநாடு கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்றது. எஸ்.சுதா, டாக்டர் என்.விக்னேஸ்வரி ஆகியோர் மாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இதில் ரேசன் கடைகளில...
மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம் காரமடையில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பிரச்சார வாகனம் வாயிலாக சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பிரச்சார வாகன துவக்க நிகழ்வில், மாவட்ட வேள...
கோவை, செப். - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமை...
மேட்டுப்பாளையம், செப். 25-கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, காரமடை ஊராட்சி ஒ...