சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் புதியதாக 7 இலட்சம் லிட்டர் பால் கொள்ளளவு கொண்ட புதிய ஆலை கட்டுமானப் பணிகளையும், தினசரி 30 டன் பால் பவுடர் உற்பத்தி செய்யும்...
சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி, சின்னக்கவுண்டம்பட்டியில் கட்டப்பட்டுவரும் நவீன எரிவாயு தகனமேடை கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர்...
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி இயக்குனரகம், ஆன்லைன் மூலம் கட்டட அனுமதிகளை வழங்கி வருகிறது.இதனால், தாமதம் மற்றும் முறைகேடுகள் நடப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. சேலத்தில், உதவி இயக்குனர் அலுவலகம் மூல...
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆ...
மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதிஉள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடும்வகையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.அ...
சேலம் மாவட்டம், ஆத்தூர் வனக்கோட்டத்தின் சார்பில் "நாட்டு வைத்தியர்கள் கருத்தரங்கம்” மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் நடைபெற்றது.&...
சேலம் பெரியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு கறுப்பு நிற ஆடை அணிய விதிக்கப்பட்ட தடையை பல்கலை. நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது. ஆளுநர் ரவி தலைமையில் நாளை பெரியார் பல்கலை. பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. க...
அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., அவ...
ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு பகுதிகளிலிருந்து 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டியில் (21.05.2023) நடைபெற்...
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை சீரமைப்புப் பணிகளை (07.05.2023) நேரில் பார்வை...
ஏற்காடு கொட்டச்சேடு அருகே 28 கி.மீ. சுற்றிக் கொண்டு ஏற்காடு சென்று வர வேண்டிய நிலையில் இருந்த மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக, தனியார் நிலத்தைப் பெற்று 3 கிமீ. நீளம் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள...
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (20.03.2023) நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவ...