சாலைப்பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலைப்பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்...
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் ஏற்பாடுசெய்யப்...
சேலம் கோட்டம் சார்ந்த 2 நகரப் பேருந்துகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்.கே.என்.நேரு துவங்கி வைத்தார் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் 2 நகரப் பேருந்துகளைக் கொ...
குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவினை மேம்படுத்த நடவடிக்கை.வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் அவர்கள் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஆய்வு செய்து தகவல். வனத்துறை அமைச்சர் டாக்டர...
சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் .எஸ். சிவசண்முகராஜா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்...
சேலம் மாவட்டம், பெரியார் பல்கலைக்கழக கூட்டரங்கில், பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 847 பட்டு விவசாயிகளுக்கு ரூ.9.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் .கே.என்....
தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் அவர்கள் (13.12.2022) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்...
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் .செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.53,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கித் தகவல்.சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல...
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, (06.12.2022) சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மேயர் .ஆ.இராமச்சந்திரன் அவர்கள் முன...
சேலம் மாவட்டம், ஓமலுார், பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் (26.11.2022) நடைபெற்று வரும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு&...
சேலம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் மாபெர...
சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் .எஸ். சிவசண்முகராஜா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற...