சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:தமிழ...
சேலம் மாவட்டம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வனத்துறையின் சார்பில் “உலக ஈரநில தின விழா” மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட...
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., மேட்டூரில் முகாமிட்டு “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளான நேற்று (01.02.2024) கள ஆய்வு மேற்கொண்டார்கள். சேலம் ம...
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நேற்று தொடங்கப்பட்டது. பொதுமக்களின் இடங்களுக்கே...
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வார விழாவின் நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தா தேவி, இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது.இவ்விழாவில், மாவட்ட...
அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையாக பொதுமக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டம், சொர்ணபுரி கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடையில் பொது மக்களுக...
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. பிருந்தா தேவி, இ.ஆ.ப., பள்ளி மாணவருக்கு அதிநவீன பேட்டரியால் இயங்கும் சக்கர நா...
தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறை இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர். இரா. பிருந்தா தேவி, இ.ஆ.ப., நேற்று சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.மேலும் டாக்டர். இரா...
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம்,இ.ஆ.ப., தலைமையில் வாக்காளர் உறுதிமொழி நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ...
சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், இ.ஆ.ப., நேற்று வெளியிட்டார்கள். உடன் மாநகராட்சி ஆணையாள...
சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நேற்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சி, சீரங்கபாளையம் நியாய விலைக் கட...