நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 60 லட்சம் வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் 69 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்தி...
ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் இல்லை எனக் கூறி மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது என உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மருத்துவ மேற்படிப்பு முடித்த 19 மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள...
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவ...
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்உச்சநீதி மன்றத்துக்கு கொலிஜீயம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. அவர்கள்...
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக...
தமிழகம்சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவுகரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரினா, ஐகோர்ட் ம...
ஒரே வழக்கில் வெவ்வேறு விதமான தீர்ப்புகள் வெளியாகி இருப்பது குறித்து உடனடியாக கவனிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி...
கொலீஜியம் குறித்த விவகாரம்; நீதித்துறை வீழ்ந்தால் நாடு படுகுழியில் விழும்!: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்துநீதிமன்றம்மும்பை:கொலீஜியம் குறித்து விவகாரங்களுக்கு மத்தியில், ‘ஜனநாயகத்தின் கடைசி தூண...
அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள ஐகோர்ட்டுக்கு மகாஜன் என்ற வக்கீல் ' ஜீன்ஸ் பேண்ட் ' அணிந்து கொண்டு ஒரு ஜாமீன் மனு விசாரணைக்கு நேற்று ஆஜராக வந்தார். இதில் நீதிபதி கல்யாண் ராய் சுரானா அதிருப்தி அடைந்த...
சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடலாம் என அரசுக்கு ஐகோர்ட் யோசனை அளித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் த...
இணைய தளத்தில் பதிவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானதுஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பிராந்திய மொழிகளில் நேற்று வெளியிடப்பட்டது. உச்...
டெல்லி ஐகோர்ட்டு நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்று பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், 'ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களை 99 சதவீத மக்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. மக்கள் தாங்கள் பேசும் மொழி...