கருணை மனுக்களை முடிவு செய்வதில் ஏற்படும் நீண்ட தாமதத்தை, மரண தண்டனை குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர்’’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில் சகோதரி...
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தேவராஜூ நாகார்ஜூன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.தெலங்கானா உயர் நீதிமன...
சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்கட்சிகள் தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் அதனை...
சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களை உடனடியாக தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெறுகிறது. நாடாளுமன்ற,...
உச்சநீதிமன்ற நீதிபதிகள் விடுமுறை நாட்களில் கூட வழக்குகளைப் பற்றி சிந்திக்கவும், சட்டங்களைப் படிக்கவும் செலவிடுகிறோம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். காலை 10:30 மணி முதல் மால...
நாட்டின் எந்த உயர் நீதிமன்றத்திலும் பெண் தலைமை நீதிபதி இல்லை என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. ராகேஷ் சின்கா எழுப்பிய கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரஜி...
அரசு வேலைக்காக போலி சாதிச் சான்று அளித்து இட ஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர...
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 18-வது கூட்டம் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் ‘‘ஸ்மார்ட் நீதிமன்றங் கள்...
வழக்கு ஆவணங்களை தாய் மொழியில் மொழிபெயர்த்து வழங்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது: ஐகோர்ட்வழக்கு ஆவணங்களை தாய் மொழியில் மொழிபெயர்த்து வழங்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெர...
கருணை அடிப்படையில் பணி நியமனம் பரம்பரை உரிமையல்ல: உயர் நீதிமன்றம்திருச்சியைச் சேர்ந்த யோகமலர், சார்-பதிவாளராகப் பணிபுரிந்து வந்தார். அவர் 2020-ல் உயிரிழந்ததால், மகன் வினோத்கண்ணா, கருணை அடிப்படையில் வே...
மார்ச் 6ம் தேதி முதல் ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை நீதிபதிகள் மாற்றம்ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வரும் 6ம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குகள...
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமி நாராயணன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றிய எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலா...