சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் . பி. கீதா ஜீவன் அவர்களின் தலைமையில் திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியத்தின் நான்காவது கூட்டம், சென்னை பனகல் மாளிகை, சமூக நல இயக்கக கூ...
மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி கே.டி.தேசாய் நினைவு சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு. லலித் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பேசியதாவது:கு...
51 எம்பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது 121 வழக்குகள்5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதானவழக்குகள் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை சமர்ப்ப...
சட்டங்களை இயற்றும்போது, அது அடக்குமுறைக்கான ஆயுதமாக மாறாமல், மக்களுக்கு நீதி கிடைப்பதாக இருக்க வேண்டும். இதில், அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொறுப்பு உள்ளது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி....
சிறப்பு திருமண பதிவுக்கு வருவோரில் ஒருவர், இந்தியராக இல்லாவிட்டாலும், மனுவை சார் பதிவாளர்கள் ஏற்க வேண்டும்' என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், சொத்துப் பத்திர பதிவுகள் மட்டுமின்றி, திருமண...