‘வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தத்தால் நீதிமன்ற பணிகள் தடைப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.மேலும், கடந்த ஓராண்டாக வழக்குரைஞர் சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும...
பைபிளில் கூறப்பட்டுள்ள நிரந்தர நரகம் என்ற தண்டனை நவீன சட்டமுறையில் சாத்தியமல்ல என உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.திருச்சியைச் சேர்ந்த எஸ்.சந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல...
உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களையும் சேர்த்து நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது. ஆனால்,...
கச்சத்தீவு பறிபோனதால் தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமைபாதிக்கப்படுவது மத்திய அரசுக்கு தெரியாதா என மதுரை கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கச்சத்தீவு மீட்க கோரி சென்னை பீட்டர்ராயன் தாக்கல் செய்த...
சட்டப்படியான திருமணமாக இல்லாவிட்டாலும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125-ன் கீழ் பராமரிப்பு தொகை பெற மனைவிக்கு உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நெல்லை சங்கர்நகரைச் சேர்ந்த லயோலா செ...
ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில...
சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்குகளை இறுதிவிசாரணைக்காக ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.தமிழக அரசு நிறைவேற்றிய இணைய சூதாட்ட...
சேலம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நல வாரியம் பணியாற்றிய சமையல் ஊழியர்களுக்கு 6 ஆண்டுகளாக சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்...
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடடுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்துக்கான வாடகையை இரு வாரங்களில் செலுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந...
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதில் உண்மையிலேயே தமிழக அரசுக்கு ஆர்வம் உள்ளதா என்ற சந்தேகம்...
உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு முக்கிய மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய மூத்த நீதிபதியான கே.எம்.ஜோசப் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான கே.எம்...
எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகள் நட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரக்கன்றுகளை நடுவதிலும் மரங்களை இடம்மாற்றி வைப்பதிலும் குறைபாடு இருந்தால்...