தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்து நிலை என்ன என்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுதொடர்பாக வழக்க...
அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் ‘கடுமையான குற்ற வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நபர் அரசு துறையில் துப்புரவு பணியாளராகவோ அல்லது கா...
அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எஸ்.என்.சுக்லா மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செயதுள்ளது. 2014-19 காலகட்டத்தில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக அவர் பதவி வகித்த போது, வருமானத்திற்கு அத...
விவாகரத்து, வாரிசுரிமைக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க முடியுமா? - சுப்ரீம் கோர்ட்டு கேள்விவிவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிர...
தனியார் நர்சரிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவுநர்சரி நிறுவனங்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ள...
நெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகளின் கொம்பில் சிவப்பு வண்ணம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவுநெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க, அவற்றின் கொம்பில் சிவப்பு வண்ணம்...
பட்டப்பகலில் பொது இடத்தில் அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது எனவும் இதுபோன்ற சம்பவங்கள் கடுமையாக குற்றங்களாக பார்க்கப்படுபவதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ள...
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் நீட் தேர்வில் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு புதிய மனுநீட் தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சூட் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2020...
அரசியல் களத்துக்குள் ஆளுநர்கள் நுழையக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்..மகாராஷ்ட்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்த விவகாரத்தில், அம்மாநில ஆளுநரின்...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்தவர் எம்.ஆர்.விநாயகமூர்த்தி. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக...
11.2.2023: தேசிய சட்டப் பணிகள், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதல் மற்றும் தஞ்சை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி அவர்களின் தேசிய...
உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் 2 நீதிபதிகளை நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் கடந்த 6ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, மேலும் காலியாக உள்ள...