சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 5 வழக்கறிஞர்கள் மற்றும் 3 நீதித்துறை அலுவலர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்து...
விக்கிப்பீடியா ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்மத்திய கலால் கட்டணச் சட்டம், 1985-ன் முதல் ஷரத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட ‘ஆல் இன் ஒன் இன்டகரேட்டட் டெஸ்க்டாப் கம்ப்யூட...
கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு தெரிவித்துள்ளது. கோயில் வழிபாட்டில் கிராம மக்கள் அனைவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்...
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல் தள்ளிவைப்புக்கு காரணம் என்ன? அங்கு நடந்தது என்ன? என்பது குறித்து விரிவாக விசாரித்து உத்தரவிடப்படும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழ...
கட்டாய மதமாற்ற பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசக் கூடாது: உச்ச நீதிமன்றம்புதுடெல்லி: கட்டாய மதமாற்றம் நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதற்கு அரசியல் சாயம் பூசக் கூடா...
உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 44 பேர் குறித்து இன்னும் 3 தினங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள...
பெற்றோரின் தேவையற்ற அகம்பாவ சண்டையில் குழந்தைகள் அடகு வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மனைவியின் சட்ட விரோத கட்டுப்பாட்டில் உள்ள இரட்டை குழந்தைகளை மீட்டு தரக்கோரி,...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. புதுடெல்லி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6-ந்தேதி தமி...
பிடிபட்ட வாகனங்களை ஸ்டேஷனில் நிறுத்துவதால் பலனில்லை ரேஷன் அரிசி கடத்திய வாகனங்களை விடுவிக்கலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவுமதுரை: ‘காவல் நிலையங்களில் நிறுத்தி வைப்பதால் பலனில்லை. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட...
சென்னை மற்றும் கோவை மாநராட்சியின் சொத்துவரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார் 30-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30-ம் தேதி சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்த்தியது த...
புதிய கெடுபிடிகள் மூலம் வரி செலுத்துவதில் இருந்து யாரும் தப்ப முடியாது. ஒன்றிய அரசுக்கு இதன்மூலம் கணிசமான வருவாய் அதிகரிக்கும் என்றனர். தற்போது ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர் பெறும் பரிசுத்தொகை ரூ.10...
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு: பரபரப்பு தீர்ப்புமின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக் கூடாது என்றஅரசின் உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 100 யூனிட் மின்சாரத...