சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பம் மீது 30 நாள்களில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த வெயில் செல்வி என்பவர் சாதி சான்றிதழ் கோரி வ...
டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு வழங்குவதை விட உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு குறைவான நிதியையே ஒன்றிய அரசு ஒதுக்குகிறது என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மாவட்ட நீதிபதிகளின் ஊதியத்தைக் கா...
பள்ளிகளில் அடிப்படை சட்டங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என நீதிபதி ஆர்.தாரணி பேசினார்.உயர் நீதிமன்ற நீதிபதி தாரணி நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிள...
தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-வை தொடர 22வது சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 124 ஏ சட்டப்பிரிவின் கீழ் தற்போது 3 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள்...
தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கக் கூடிய சாதி ஆணவ படுகொலைகளுக்கு சட்டத்தின் முன் தண்டனை கிடைக்கும் என்பதற்கு நீதிமன்றம் ஒரு அற்புதமான தீர்ப்பை, யுவராஜ் மேல்முறையீட்டு வழக்கில் அளித்திருக்கிறது...
சென்னை உயர்நீதிமன்றத்தின் 33-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா பதவி ஏற்றுக்கொண்டார்.சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்....
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. கள்ளக்காதலனின் டார்ச்சர் காரணமாக குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய அந்...
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.சென்ன...
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 2022-ஆம் ஆண்...
சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்று (மே 24) ஓய்வு பெறவுள்ளா...
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8 மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த டி.ராஜா நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார்.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண...
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உதகையில் நடைபெறும் நிகழாண்டுக்கான கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதல...