பாஜக ஆட்சியால் அரசு அதிகாரிகள் பயத்தில் ஆழ்ந்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் கெலாட் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மேலும், இதுவரையில் மத்திய அரசின் அழுத்தத்தில் இருந்த நீதித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணை...
ஆணவக் கொலைகளால் பறிபோகும் உயிர்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனைஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிமும்பை: ஆணவக் கொலைகளால் நாட்டில் ஆண்டுதோறும் நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபத...
சட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் தனி மனித சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் பொறுப்பு என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். மும்பை,ஒய்.பி.சவா...
ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடக்கூடாது? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் உள்ள எருக்கஞ்சேரியில் உள்ள சாலையை ஆ...
சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெறும் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுபுதுடெல்லி: சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெறும் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி உச்சந...
நீதிபதிகள் நியமனத்துக்கான நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துபுதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடி...
சென்னை: பிரதான வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.ச...
‘போக்சோ சட்டத்தில் வயது வரம்பு தொடர்பான சிக்கல்களை தீர்ப்பது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தி உள்ளார். பாலியல் குற்றங்களில் இருந்த...
ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம் பெற சட்டப்பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம்: மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி தகவல் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி ஏ.ராபின்சன் ஜார்ஜ்...
அனைவருக்கும் உணவளிக்க வேண்டியது கடமை - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்புதுடெல்லி: யாரும் வெறும் வயிற்றுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது; நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவளிக்க வேண்டியது மத்திய...
நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்துவதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் ப...