வேலையின்மை, பண வீக்கத்தால் மக்களுக்கு அதிக சுமை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டுநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி காலாண்டுகள்தோறும் குறைந்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சி...
மத்திய அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கு 100 நாள் வேலை திட்டம் பலியாகிறது- ராகுல் காந்தி கடும் தாக்குகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முக்கிய திட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வ...
அதானியின் அசுர வளர்ச்சிக்கு மோடியின் ஆதரவே காரணம் பாஜவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுவதை யாராலும் தடுக்க முடியாது: தெலங்கானா முன்னாள் காங்கிரஸ் தலைவர் பேட்டிதெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள...
மகாராஷ்டிரா அரசு கவிழ்ப்பு விவகாரம் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லுமா?...21ம் தேதி சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு விசாரணைமகாராஷ்டிரா அரசு கவிழ்ப்பு விவகாரத்தில் சபாநாயகருக்க...
அதானி நிறுவனம் முறைகேடு தொடர்பான வழக்கில் சீலிட்ட கவரில் ஒன்றிய அரசு தந்த பரிந்துரையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக நாங்களாகவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்போம்’ என்று அதிரடியாக உ...
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்டது தொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய...
உலக தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன்இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து தமிழகம் ம...
ஆளுநர் நியமனம் என்பது அரசியல் நியமனங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது...
தன்னுடைய முக்கியமான அரசியல் எதிரி சாதிதான் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை கமல்ஹாசன் த...
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பிரதமர் பேச்சு திருப்தியளிக்கவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரத...
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்.பி.ஐ. கடன் வழங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியாக பாஜக தலைவர்கள் சந்தித்துவலியுறுத்தினர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்...