சட்டப்பேரவையில் தமிழ்நாடு மற்றும் தலைவர்களை பற்றி பேசாமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது பொங்கல் விருந்து அழைப்பிதழிலும் தமிழ்நாடு என்பதையும், அரசின் இலட்சினையையும் புறக்கணித்துள்ளதற்கு பல்வ...
பரந்தூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதில் அரசு உறுதியாக இருப்பது ஆளுநர் உரை மூலம் தெரியவந்துள்ளது.பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நில...
சில பகுதிகளை வாசிக்காததை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றம் - பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்புதமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தை நேற்று தொடங்கிவைத்துப் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவ...
சேது சமுத்திர திட்டத்தை தடுத்தது நீதிமன்றம் தானே தவிர, பாஜக அல்ல என்று அந்தக் கட்சியின் தமிழக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கை: முன்னாள் மத்தியஅமை...
அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணி ெதாடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கோயில் திறப்பு குறித்து அமித் ஷா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் கண்டனம் தெரிவித்ததுடன் கேள்வியும் எழுப்பி உள்ளார்...
நடிகை காயத்ரி ரகுராம் கடந்த வாரம் பாஜகவில் இருந்து விலகினார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் விலகியதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், காயத்ரி ரகுராமை தொடர்ந்து...
செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் சசிகலாவின் உறவினர் கட்டை பாஸ்கர் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.48 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை காவலில...
பணி நிரந்தரம் செய்யக் கோரி, 6-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்த ஒப்பந்த செவிலியர்கள், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டதால் கைது செய்யப்பட்டனர்.கரோனா தொற்று காலத்தில் 6 ஆயிரத்துக்கும்...
தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகா...
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு...
மாணவ, மாணவிகளின் சத்துணவு திட்டத்துக்கும், ரேசன் கடைகளில் பொது விநியோகத்துக்கும் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பா...
தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்; ஆண்களை விட பெண்களே அதிகம்; தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.20...