பொங்கல் பரிசுத் தொகுப்பில் அரசியல் செய்யும் பாஜகவின் பணி தேவையற்றது என மாணிக்கம் தாகூர் எம்பி விமர்சித்தார். இதுபற்றி அவர், நேர்மையான முறையில் பொங்கல் தொகுப்பு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என மாநி...
இளநிலை எம்.பி.பி.எஸ். சான்றிதழ்களை வழங்க உத்தரவிட கோரி மருத்துவ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளார் என நீதிபதி த...
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலூரைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடக்...
தமிழக கடலோரப் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய சுனாமிப் பேரலை தாக்கியதன் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கழக பொதுச்செயலாளர் .டிடிவி தினகரன் அவர்களின் சார...
சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வ...
குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றி அவர், பாஜக ஏன் ஜெய் சீதா ராம் என்று கூறவில்லை?இந்த முழு நாடும் சீதா மாதாவை மதிக்கிறது. ஆனால், அவர்கள் மக்களைத் தூண்டிவிட்டு,ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறி அச்சத்தையும்,பாஜகவி...
பத்திரிகையாளர்கள் கூட்டமைப்புகண்டன அறிக்கைநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி வருகிறார்.பத்திரிகையாளர் கரிகாலனை பைத்தியக்காரன் என்றும...
மீண்டும் சூடுபிடிக்கும் கொலை, கொள்ளை வழக்கு: கோடநாட்டில் சிபிசிஐடி ஏடிஜிபி ரகசிய விசாரணைகோடநாடு கொலை, கொள்ளைவழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள அபய...
அ.தி.மு.க.,வுக்கு 15, பா.ஜ.,வுக்கு 25 ; புது 'பார்முலா!'அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், லோக்சபா தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ள பா.ஜ., தலைமை, கூட்டணி தொடர்பான 'பார்முலா' ஒன்றை வகுத்துள்ளது...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (23, 12.2022) தலைமைச் செயலகத்தில், மலேசியா நாட்டின் பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி அவர்கள் சந்தித்துப் பேசினார். உடன் நாடாளும...
‘ஜெயக்குமார் சொத்து விவரத்தை சொல்ல வேண்டும்'தனது வாட்ச் விலையை கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சொத்து விவரத்தையும் வெளியிட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி பேசிய அ...
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த பாத யாத்திரையானது மொத்தம் 3570 கிலோ மீட்டர் கடந்து 150-வது நாளில் காஷ்மீரை அடைகிறது...