காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியின் வீட்டில் இன்று கூடுகிறார்கள். அவர்கள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கட்சி பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசிக்கிறார்கள். புதுடெல்லி, பரபரப்பான...
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்...
பள்ளிகளில் புகார் குழுக்களை அமைக்க உத்தரவுபள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார்குழுக்களை அமைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.ஆ...
ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் செய்வதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மாதம் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டம் ஆளுநர் ஒப்புதல்அளிக்காததால் காலாவதியானது. விவகாரம் குறித...
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்...
(26.11.2022) சென்னை, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய கூட்டரங்கில் நடைபெற்ற “அரசியலமைப்பு தின விழாவில்" சட்டமன்றப் பேரவைத் தலைவர் .மு.அப்பாவு அவர்கள் உரையாற்றினார். தமிழ்நாடு மாநில மனித உரிமைக...
அரசியல் திருச்சி சூர்யா ஆபாச ஆடியோ - அண்ணாமலை தூண்டுதலா? திருச்சி கட்சியை விட்டு ஏன் நீக்கவில்லை பெண்கள் கேள்வி. ஆபாச ஆடியோ விவகாரத்தில் திருச்சி சூர்யாவுக்கு ஆதரவாக அண்ணாமலை இருப்பதா...
இன்று (23.11.2022) தமிழ்நாடு அரசின் சார்பில், உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட...
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். காஷ்மீர் வரை செல்லும் இந்த பயணம் பின்...
பாமக தலைவர் அன்புமணி நேற்று, தெற்கு தெற்கு ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ஆர்.என்.சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்தார். பின்னர், அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில்வே...
டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தெற்கு ரயில்வேயை கண்டித்து இன்று நடக்கவிருந்த ரயில் மறியல் போராட்டம் நவ.28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் அறிவித்துள்ளார். திருவாரூர், நாகை...