தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்கள் (20.12.2022) சென்னை, லயோலா கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துவ நல்லெண்னா இயக்கத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்...
நாட்டுக்காக பாஜ என்ன செய்தது?’ என கேள்வி கேட்ட காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கண்டித்து, நாடாளுமன்றத்தில் பாஜ எம்பிக்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். ராஜஸ்தானின் ஆல்வாரில் நேற்று மு...
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம், நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக அருகில் உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட கிராம மக்கள், உரிய...
காங்கிரஸில் இருந்து குரல்... | பிரதமர் மோடி குறித்த பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சுக்கு சத்தீஸ்கர் முதல்வர் கண்டனம் முதல்வர் பூபேஷ் பெகல்புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய பாகிஸ்த...
சசிகலாவால் தன் உயிருக்கு ஆபத்து என்று ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ச...
பிரபலங்களே சூதாட்டத்தை ஊக்குவிப்பது வேதனையளிக்கிறது என நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், சீட்டு கட்டு விளையாடுபவர்கள் பணத்திற்காக எந்தவித கீழ்நிலைக்கும் செல்வார்கள் என கூறினார்...
ஆன்மிகத்தில் அரசியலை புகுத்த பார்க்கிறார்கள் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். இதுபற்றி அவர், நாம் அனைவரும் வெவ்வேறு மதங்களில் பிறந்திருக்கிறோம். ஆனால் அனைவரும் இந்தியர்கள், மனிதர்கள் என்பதை உணர்ந்...
இந்தியா-சீனா மோதல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். புதுடெல்லி, அருணாசல பிரதேச எல்லையில் கடந்த 9-ந்தேதி இந்திய-சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதல்...
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்...
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு,இவரது மனைவி மணிமேகலை ஆகியோர் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர...
சீன ஊடுருவல் முறியடிப்பு | அருணாச்சல பிரதேச எல்லையில் நடந்தது என்ன? - மத்திய அரசின் விளக்கம் முழு விவரம்அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்ற விவகாரம் குறித்...
கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளது.வங்கிகளின் வரவு- செலவுகணக்குகளை சீர் செய்ய இது போன்ற நடவடிக்கை வழக்கமாக எடுக்கப்படும். அதே நேரம் கடன் தள்ளுப...