மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் காளைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. காளைகளை கால்நடைத்துறை...
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு, நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்துக்குள் நுழைந்தது. பாக்ப...
திமுக கட்டுப்பாட்டில் ஊடகங்கள்” - குற்றச்சாட்டுடன் வீடியோ பகிர்ந்த அண்ணாமலைதிமுகவைச் சார்ந்த ஊடகங்களின் எண்ணிக்கை இன்றைக்கு தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. காரணம், திமுக கட்சி ஊடகங்களை கட்டுப்பாட்டி...
சென்னையில் தி.மு.க பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அளித்த பெண் காவலருக்கு அக்கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.பாலியல...
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை (01.01.2023) முகாம் அலுவலகத்தில், டாடா குழுமத்தின் தலைவர் திரு. என். சந்திரசேகான் அவர்கள் சந்தித்துப் பேசினார். உடன். தொழில், முதலீட்டு ஊ...
4 % அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் .கு. தியாகராஜன் அவர்கள் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு செ...
சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பெரியார் நகரில் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடந்தது....
அரசியல்அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகல்: 2வது பெரிய கட்சி நாங்கள் தான்; 40 நாடாளுமன்ற தொகுதியிலும் நடைபயணம்; தொண்டர்கள் மத்தியில் அன்புமணி ஆவேச பேச்சுகடந்த சட்டமன்ற தேர்தலில் 10.5 சதவீதம் இடஒதுக...
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த போது, ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளனர். செய்...
பொங்கல் பரிசுத் தொகுப்பில் அரசியல் செய்யும் பாஜகவின் பணி தேவையற்றது என மாணிக்கம் தாகூர் எம்பி விமர்சித்தார். இதுபற்றி அவர், நேர்மையான முறையில் பொங்கல் தொகுப்பு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என மாநி...
இளநிலை எம்.பி.பி.எஸ். சான்றிதழ்களை வழங்க உத்தரவிட கோரி மருத்துவ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளார் என நீதிபதி த...
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலூரைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடக்...