சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.8 அதிகரித்து, சனிக்கிழமை முதல் (ஜூலை 1) ரூ.1,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்...
பலமுறை நீட்டிக்கப்பட்ட ஆதார், பான் இணைப்புக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று கூறப்படுகிறது.ஏணையோர் ரூ.1000 அபராதம் செலுத்தி தங்களது ஆதார், பான்னை இணைத்தனர். ஆதாருடன் இணைக்காமல்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் தலைமைச் செயலகத்தில், உணவு பாது கோயம்புத்தூர் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கே. தமிழ்ச்செல்வன் அவர்கள், உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி 7...
டெல்லி மெட்ரோவில் நபருக்கு 2 சீல் வைக்கப்பட்ட மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல மெட்ரோ நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மெட்ரோவில் பயணிகள் யாரேனும் மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்...
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூலை 3ம் தேதி, மத்திய டெல்லியில் உள்ள அவரது ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற அவசர சட்டத்தின் நகலை எரிப்பார் என்று அக்கட்சி இன்று அறிவித்துள்ள...
மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர். இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர...
ஆளுநர் ஆர்.என். ரவியை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிஷ் திவாரி வலியுறுத்தி உள்ளார்.ம...
அனைத்து பஞ்சாயத்துகளும் ஆக.,15 முதல் UPIக்கு கட்டாயமாக மாற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பேசிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலர் சுனில்குமார், 'ரொக்கம் & காசோலை வாயிலாக பணம...
வன்முறை காடாக காட்சி அளிக்கும் மணிப்பூரில் 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் வன்முறை உச்சத்தை தொட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் வன்முறையாளர்கள் மோதலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மணிப்பூரில் மெய்டீஸ...
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3ம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசிய...
பீகார் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் ஜூன் 23-ம் தேதி எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், சிம்லாவில் 2-வது கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் அ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 3ம் தேதி மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், 2024 மக்களவை தேர்தல் நெருங்குவதால் அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்தும் மணிப்பூர் விவகாரம், பெ...