சென்னையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., அவர்களின் மகன் டாக்டர் பி. அஜய்குமார் - ஜி. மனிஷா ஆகியோரது திருமண வரவ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், இலண்டன் மாநகரம், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற மாநாடு குறித்து,...
சென்னை, தலைமைச் செயலகத்தில், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் அரியூர் சோலைக் காட்டில் அமைக்கப்பெற்ற தமிழ்நாடு அரசின் முதல் இரவு வான் பூங்...